மாயன் காலச்சுற்று நாட்காட்டி
நாம் அறிந்தபடி 21/12/2012 (மாயன் காலச்சுற்று நாட்காட்டி) ஒரு காலச்சுற்றின் (உகம்/யுகம்/age) முடிவேயன்றி அழிவல்ல. சித்தர்கள் கணிப்பின்படி கருமச்சித்தர் காலம் முடிந்து ஞானச்சித்தர் காலம் தொடங்குகின்றது. இது ஏலவே தொடங்கிவிட்டது. இதையே கலியுகம்
முடிந்து சத்யயுகம் பிறக்கின்றது என்று பாரததேச ஞானிகளும் வகுத்துத்
தந்துள்ளனர். நாலு உகங்களிலும் மிக மோசமான கலியில் இருந்து நாலிலும் மிக
உன்னதமான சத்ய உகம் பிறக்கும் போது உலகலிலுள்ள கசடுகள் நீங்க சில அழிவுகள்
நடக்கவே செய்யும். ஆனால், இந்த உலகு அழியாது. நாமறிந்தபடி 2037 வரை
மாற்றங்கள் இடம்பெறும். நன்றி.
#கருத்தூட்டங்கள் feedback
#காலச்சுற்று
ஒரு காலச்சுற்று /உகம்/யுகம்/age பல் ஆயிரம் வருடங்களைக் கொண்டது. ஒரே இரவில் உகமாற்றம் நடைபெறுவதில்லை. ~1000miles/hr(just over 1000miles ~1070m/hr) வேகத்தில் சுற்றும் புவி சுற்றுவதை நாம் எப்படி உணர்வதில்லையோ அவ்வாறே காலச்சுற்று மாற்றத்தையும் மனித உணர்வுகளால்/ அறிவால் உணர்வது கடினம். ஒரு காலச்சுற்று மாற்றம் ஐந்து மானிட சந்ததிகளில் நடைபெறுகின்றது. நன்றி.
The World will not end but some natural calamity will happen in order to purify the mother Earth. Have no fear. Be compassionate towards all living beings. Thanks.
#கருத்தூட்டங்கள் feedback
#காலச்சுற்று
ஒரு காலச்சுற்று /உகம்/யுகம்/age பல் ஆயிரம் வருடங்களைக் கொண்டது. ஒரே இரவில் உகமாற்றம் நடைபெறுவதில்லை. ~1000miles/hr(just over 1000miles ~1070m/hr) வேகத்தில் சுற்றும் புவி சுற்றுவதை நாம் எப்படி உணர்வதில்லையோ அவ்வாறே காலச்சுற்று மாற்றத்தையும் மனித உணர்வுகளால்/ அறிவால் உணர்வது கடினம். ஒரு காலச்சுற்று மாற்றம் ஐந்து மானிட சந்ததிகளில் நடைபெறுகின்றது. நன்றி.
The World will not end but some natural calamity will happen in order to purify the mother Earth. Have no fear. Be compassionate towards all living beings. Thanks.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக