வெள்ளி, 7 டிசம்பர், 2012

மருதோன்றி/மருதாணி பூசுவது ஏன்?


கை விரல்களில் மருதோன்றி பூசுவதால் நகங்களில் உள்ள கிருமிகளை கொன்று விடுகிறது. எனவே நகச்சுத்தி போன்ற நோய்கள் தடுக்க படுகின்றன. உடல் சூட்டை குறைத்து விடுகின்றன மேலும் மனக்குழப்பத்தை தவிர்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக