வெள்ளி, 7 டிசம்பர், 2012

வணக்கம் சொல்லும் பொழுது கைகூப்புவது ஏன்?


வணக்கம் சொல்லும் பொழுது இரு கைகளையும் கூப்புவதால் அனைத்து விரல் நுனிகளும் ஒன்று சேர்ந்து நம் புலன் உறுப்புகளை (கண், காது மற்றும் மூளை ) தூண்டி விடுகின்றன. இதனால் நாம் வணங்கும் நபரை நீண்ட நாட்கள் நினைவில் கொள்ள உதவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக