வணக்கம் சொல்லும் பொழுது கைகூப்புவது ஏன்?
வணக்கம் சொல்லும் பொழுது இரு கைகளையும் கூப்புவதால் அனைத்து விரல்
நுனிகளும் ஒன்று சேர்ந்து நம் புலன் உறுப்புகளை (கண், காது மற்றும் மூளை )
தூண்டி விடுகின்றன. இதனால் நாம் வணங்கும் நபரை நீண்ட நாட்கள் நினைவில்
கொள்ள உதவுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக