தும்மல்
தும்மல் என்ற செயல் உடற்கூற்றியல் சார்ந்த நிகழ்வு. அளவுக்கு மீறிய நெடியைத் தாங்கமுடியாமல், அதை முகர்வதால் மூச்சு விடுவதில் திணறல் ஏற்பட்டு அதை, விடுவிக்க மூக்கும் வாயும் முழு ஆற்றலுடன் மூச்சை வெளியேற்றுவதால் உண்டாவது.
தும்மல், "
நீர்க்கோவை'யாலும்
(ஜலதோஷம்) ஏற்படும். இஃதன்றி, காற்று மாசு, சுற்றுச்சூழல், உணவு, உடை,
அணிகலன் இவற்றின் ஒவ்வாமையாலும் தும்மல் வரும்.
தும்மல் போடும் போது நமது உடற்செயல்கள் அனைத்தும் நின்று விடுகின்றன. இதயம் கூட அந்த கணப்பொழுதில் நின்று விடுகிறது. எனவே நம் ஊரில் யாரேனும் தும்மல் போட்டால் அவரை வாழ்த்தும் பொருட்டு "வாழ்க பல்லாண்டு!' அல்லது "நூறு வயது வாழ்க"' என்று கூறுவர்
தும்மலின் வேகம் மணிக்கு 100 மைல்.
தும்மல் போடும் போது நமது உடற்செயல்கள் அனைத்தும் நின்று விடுகின்றன. இதயம் கூட அந்த கணப்பொழுதில் நின்று விடுகிறது. எனவே நம் ஊரில் யாரேனும் தும்மல் போட்டால் அவரை வாழ்த்தும் பொருட்டு "வாழ்க பல்லாண்டு!' அல்லது "நூறு வயது வாழ்க"' என்று கூறுவர்
தும்மலின் வேகம் மணிக்கு 100 மைல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக